Friday 3rd of May 2024 01:14:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.நகர் பகுதியில் முதியவரின் சடலம் மீட்பு!

யாழ்.நகர் பகுதியில் முதியவரின் சடலம் மீட்பு!


யாழ்ப்பாணம் நகர் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் காணப்படுகின்றமை தொடர்பில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் நகர் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறமாக உள்ள வீதியோர விற்பனைகள் இடம்பெறும் பகுதியிலேயே குறித்த சடலம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த முதியவர் குறித்த மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE